சூர்யாவை ஞாபகம் இருக்கா.. பதவியேற்ற அடுத்த செகண்டே கைதானாரே விஜயலட்சுமி.. இப்ப ஒரு புது தகவல்

சென்னை: வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற, பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.. இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவராக பிரபல ரவுடியின் மனைவி பதவியேற்று கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா.. 34 வயதாகிறது.. இவர் ஒரு ரவுடி.. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xiq6DB
via IFTTT

No comments:

Post a Comment