சென்னை: கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்து, நம் வாழ்வில் பக்கத்துணையாக இருப்பார் பைரவர். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கி அருளுவார். பைரவரில் எட்டு பைரவர்கள் உண்டு என்கிறது புராணம்.எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். பைரவர் ஜெயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பைரவர் காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்கினால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xpwclF
via IFTTT
No comments:
Post a Comment