புவனேஷ்வர்: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 24 மணிநேரத்தில் புயலாக வலுவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3G133R0
via IFTTT
No comments:
Post a Comment