Click here to see the BBC interactive "மெர்வ்! ஐரேம்! மெர்வ்! ஐரேம்" என்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முஸ்தஃபா ஓஸ்டுர்க் கத்திக்கொண்டு இருந்தார். எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இரண்டு சகோதரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக மீட்கப்பட்ட மற்றவர்கள் கூறியதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/URx12GE
via IFTTT
No comments:
Post a Comment