\"அதென்ன\" வாய்க்குள்ள.. பெட்ஷீட்டில் அப்பதான் குழந்தையை படுக்க வெச்சாங்க.. ஹய்யோ.. காதை கிழித்த கதறல்

ஜெய்ப்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு தேவை என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சங்கனேரியில் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/l5Mf76R
via IFTTT

No comments:

Post a Comment