ஊட்டி: என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான் இந்த ரகு என தான் வளர்த்த குட்டி யானை குறித்து அதன் பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oUmluHE
via IFTTT
No comments:
Post a Comment