வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடைகள்! அரசு அலுவலர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: வாரத்தில் 2 நாட்கள் அரசு அலுவலர்கள் கைத்தறி ஆடைகள் உடுத்தி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும், தாமும் அதையே வலியுறுத்துவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி கண்காட்சி விற்பனையை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது; தந்தை பெரியார் அவர்களும் அவரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iQKBOxS
via IFTTT

No comments:

Post a Comment