ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் ஜாகத்தை வைத்து நோய் தாக்கத்தை கணித்து சிகிச்சை அளிக்கப்படும் வினோதம் நடக்கிறது. ஜெய்ப்பூரிலுள்ள விஷாலி நகரில் யுனிக் சங்கீதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்க்கப்படுகிறது. ஜோதிட நிபுணரை வைத்து நோயாளிக்கு ஏற்பட்டுள்ள வியாதியை அலசி ஆராய்கின்றனர். அதனையும்,
from Oneindia - thatsTamil http://bit.ly/2K9mWeR
via IFTTT
No comments:
Post a Comment