அகமதாபாத்: லோக்சபா தேர்தலில் மிக அதிகளவாக, 6.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் குஜராத் நவ்சாரி லோக்சபா தொகுதி வேட்பாளர் சி.ஆர். பட்டீல். லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். {image-bjpcrpatil-1558696888-1558722992-1558936805.jpg
from Oneindia - thatsTamil http://bit.ly/2woB3VM
via IFTTT
No comments:
Post a Comment