சென்னை: அதிமுகவின் இரட்டை தலைமை விவகாரத்தில் எந்த ‘தர்மயுத்தமும்' நடந்துவிடாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. அக்கட்சியைப் பொறுத்தவரையில் சசிகலா போன்ற ஒற்றை தலைமைதான் தங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என கணக்குப் போடுகிறதாம். வலதுசாரி இந்துத்துவா தத்துவத்தை பேசி வந்த பாஜக இப்போது தத்துவார்த்த பார்வையை கைவிட்டுவிட்டது. சித்தாந்தமே இல்லாமல் முற்போக்கு, மதச்சார்பின்மை என காட்டிக் கொள்ளும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2F59fdN
via IFTTT
No comments:
Post a Comment