சென்னை: நவ கிரகங்களின் சஞ்சாரம் ராசி கட்டங்களில் கிரகங்கள் சேரும் கூட்டணியை வைத்து மழை, வெள்ளம், புயலை முன்கூட்டியே கணித்துச் சொல்லி பஞ்சாங்கம் எச்சரிக்கிறது. 2019, 2020ஆம் ஆண்டுகளில் புயல் மழை எப்படி இருக்கும், இயற்கை சீற்றங்களினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று ஆறு மாதத்திற்கு முன்பே விகாரி வருட பஞ்சாங்கம் கணித்து ரெட் அலர்ட் விட்டுள்ளது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/31ulg4M
via IFTTT
No comments:
Post a Comment