மகாசிவராத்திரியில் சிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா

சென்னை: மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. சிவனை தரிசனம் செய்ய சிவ ஆலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் நாளை விடிகாலை 6 மணி வரை சிவ ஆலயங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் விடிய விடிய நடைபெறும். பக்தர்கள் சிவபெருமானுக்கு வேண்டிய அபிஷேக பொருட்களை வாங்கி தரலாம். பால், பன்னீர்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/38NLQdD
via IFTTT

No comments:

Post a Comment