144 எதிரொலி... சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... இடம்பிடிக்க தள்ளுமுள்ளு

சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் சென்னை, கோவை, உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பேருந்துநிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், பேருந்துகளில் இடம்பிடிக்க தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டும் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் கூட்ட நெரிசலில் நெருக்கிப்பிடித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33GSmRF
via IFTTT

No comments:

Post a Comment