என்ன நடக்குது எல்லையில்.. உண்மையில் என்ன பிரச்சனை.. இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா.. பரபர தகவல்

ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதேபோல் சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீரர்களை குவித்து வருகிறது. இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்தியா சீனா இடையே போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்றால்? மிக அரிதானதுதான். கடந்த சில நாள்களில் லடாக் எல்லைப் பகுதியில்

from Oneindia - thatsTamil https://ift.tt/2X5WDfJ
via IFTTT

No comments:

Post a Comment