ஹிந்தி மாதிரி தமிழை நாடு பூராவும் படிக்க சொல்வீங்களா.. சென்னையில் முழங்கிய சீமான்.. பாய்ந்தது வழக்கு

சென்னை: ''ஹிந்தி மாதிரி தமிழை நாடு பூரா படிக்கணும்னு சொல்வீங்களா? எங்கே சொல்லுங்களேன் பார்ப்போம்... இந்தி, இந்தியா இதை கட்டமைப்பது தான் இவங்க எண்ணம்.. அதுக்கேத்த மாதிரி ஒரு கல்வி கொள்கையை திணிக்க முயல்கிறார்கள்... பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும்.. ஒரு மொழி என்றால் பல நாடு பிறக்கும்.. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31YPEXd
via IFTTT

No comments:

Post a Comment