டெல்லி: இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்டோபர் 12-ந் தேதி 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iqXCPb
via IFTTT
No comments:
Post a Comment