நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி: நான் கூறியதை ஊடகங்கள் தவறாக திரித்து சித்தரித்து விட்டன என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் தன்நிலை விளக்கமளித்தார். திருச்சி இபி சாலையில் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகளுக்கு மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார். வரும் திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய மூன்று தினங்களும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34kAMDM
via IFTTT

No comments:

Post a Comment