கோகோவா, டைகரா.. உரிமை கோரிய 2 பேர்.. குழம்பி போன போலீஸ்.. கடைசியில் 3 வயது நாய்க்கு டிஎன்ஏ. சோதனை!

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் உரிமையாளர் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க 3 வயது லாப்ரடோர் நாய் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. குடும்பங்கள் இடையே சொத்து பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக பல இடங்களில் நாம் பார்க்கக்கூடியது தான். ஏன் குழந்தைகளுக்காகக் கூட பிரச்சினை ஏற்படக்கூடும். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pS2Gkv
via IFTTT

No comments:

Post a Comment