டெல்லி: பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு திடீரென 1,14,139 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் ஒரே நாளில் 2,343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையால் உலகில் இந்தியாதான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் கொரோனா 3-வது அலைக்கு காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. {image-brazil-corona-1624498631.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h1zaVS
via IFTTT
No comments:
Post a Comment