ஒரு பக்கம் கொரோனா.. இப்ப இது வேறயா.. பறவை காய்ச்சலுக்கு டெல்லியில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

டெல்லி: பறவைக் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் மக்களை போட்டு பாடாய்படுத்தியது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளூயன்சா (Avian Influenza) எனும் பறவை காய்ச்சல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UtggzK
via IFTTT

No comments:

Post a Comment