- சுதா அறிவழகன் "என்ன சொல்றீங்க.. எந்த இடத்துல" "..................." "சரி நான் உடனே வர்றேன்" போனை வைத்த ஜெயசிங், பரந்தாமனிடம் திரும்பினார். "பரந்தாமன்.. நாம் ஃ பூல் ஆகிட்டோம்.. ராணிப்பேட்டையில் சிசிடிவியில் சிக்கிய கார் நாம தேடிட்டிருக்கிற கார் இல்லை. அலிபி கிரியேட் பண்ணிருக்காங்க. ஒரிஜினல் கடத்தல் கார் இப்போ தி.நகர்ல சிக்கிருக்கு.. அதுவும் விபத்துக்குள்ளாகி"
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eWGrWz
via IFTTT
No comments:
Post a Comment