என்ன இது? ஆப்ரிக்காவில் இருந்து ஆந்திரா வந்தவர்களை காணவில்லை.. 30 பேர் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி

ஹைதராபாத்: தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 30 பேர் ஆந்திர பிரதேசத்தில் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இரண்டு பேரிடம் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரில் ஒரு மருத்துவர் இன்னொரு தென்னாப்பிரிக்க பயணி ஆகியோரிடம் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lwf3lv
via IFTTT

No comments:

Post a Comment