கேரள மருத்துவருக்கு கொரோனா.... ஓமிக்ரான் தொற்றுள்ளதா என ஆய்வு

திருவனந்தபுரம் : இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவருக்கு ஓமிக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோழிக்கோட்டை சேர்ந்த மருத்துவர் நவம்பர் 21ம் தேதி வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது நவம்பர் 28ல் கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களாக மருத்துவர் சென்ற இடங்களை வரைபடமாக வெளியிடவும் கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rzbfUo
via IFTTT

No comments:

Post a Comment