செல்வ வாழ்வு தரும் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - மனதார வணங்கினாலும் பலன் உண்டு

திருவண்ணாமலை: குபேர லிங்க கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்றைய தினம் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேரில் சென்று வணங்க முடியாவிட்டாலும் குபேர லிங்கத்தை மனதார வழிபட்டாலும் பலன் உண்டு. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DiRGlw
via IFTTT

No comments:

Post a Comment