தென்னாப்பிரிக்காவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் கொரோனா வைரஸ்.. மருத்துவர்கள் வேதனை

கேப் டவுன்: 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 16,055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த முறை கொரோனா பாதிப்பின் போது குழந்தைகள் அதிகமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dii2JR
via IFTTT

No comments:

Post a Comment