\"பொண்ணுக்கு கல்யாணம்..\" ரூ.2000 நோட்டுகளை அள்ளி வீசிய பெண் வீட்டார்.! கடைசியில் செம ட்விஸ்ட்! அடடே

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தனது மகளின் திருமணத்திற்காக மிகவும் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ்களை அச்சிட்டு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒருவர்.. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்திய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இதனால் ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zkUoOWn
via IFTTT

No comments:

Post a Comment