பேரழிவுக்கான சமிக்ஞையா? ஜப்பானில் ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காக்கைகள் - 'ஷாக்'

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் குவிந்தததால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பொதுவாக காக்கைகள் உள்ளிட்ட பறவைகளுக்குதான் ஏதேனும் பேரிடர் நிகழப் போவதை முன்கூட்டியே உணரும் திறன் உண்டு. எனவே, காக்கைகள் ஒரே இடத்தில் குவிந்தததால் இயற்கை பேரழிவு ஏதேனும் நடக்கப் போகிறதா என்ற அச்சத்தில் ஜப்பான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CP7olxc
via IFTTT

No comments:

Post a Comment