கனிமொழியை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக இந்த திடீர் மீட்டிங்? என்ன பின்னணி?

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பதும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பும் என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IhDi0J8
via IFTTT

No comments:

Post a Comment