\"அணு ஆயுத பேரழிவு!\" புதின் மீது கை வைத்தாலே குண்டு மழை ரெடியாக இருங்கள்.. ஓப்பனாக எச்சரிக்கும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரத்தில் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.. இதனிடையே புதின் நெருங்கிய நண்பர் இது தொடர்பாக சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா இதைப் போர் என்று குறிப்பிடாமல் தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Lc5qrW1
via IFTTT

No comments:

Post a Comment