சென்னை: தகிக்கும் வெப்பத்தை தணிக்க வருண பகவான் கருணையால் கோடை மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NLUv71C
via IFTTT
No comments:
Post a Comment