டெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனையில் எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என்று ஈராக் நாடு தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனை தற்போது புகைந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இது கொழுந்து விட்டு எறியவும் வாய்ப்புள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடந்த வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது. சென்ற
from Oneindia - thatsTamil http://bit.ly/2JGlYay
via IFTTT
No comments:
Post a Comment