பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை!

சென்னை: "பஸ் டே கொண்டாட்டத்தின்போது, பசங்க பஸ்ஸை கடத்தி செல்வது மாதிரி தெரிந்தவுடனேயே ஏன் தகவல் சொல்லவில்லை" என்று கேட்டு, டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை தரப்பட்டுள்ளது. சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனாலும், கடந்த 13-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள். ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பஸ்ஸின் மேற்கூரையில் உட்கார்ந்து கொண்டு அமர்க்களம் செய்தார்கள்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X4xlAa
via IFTTT

No comments:

Post a Comment