ஆசிரியருக்கு பயந்து நெளிந்த நாட்கள் திரும்ப வருமோ!?

சென்னை: உம் பணி வாழிய! வாழியவே!!ஊரார் பிள்ளயைஊட்டி வளர்க்கும் உம் பணிஆழியின் ஆழத்தைமிஞ்சும் தியாகமே இன்று பல்வேறு பொறுப்பில்சாதனை புரியும் அனைவரும்அன்றுதாங்கள் கோர்த்துஎடுத்த சிதறிய மணிகளே திட்டி, அடித்து உதைத்ததெல்லாம்முதல்மாணவனாக திகழ அல்லநல்ல சமுதாய பொறுப்போடுவளர!, உயரவே!! மாணவர்கள் வாழ்வுஒளிமயமாக தன்னைஉருக்கி மீண்டும் உருகஇறுகிய மெழுகு திரியே! இரயில் சிநேகமான எங்கள்பள்ளி நாட்களை வார்த்தையில்சொல்லி

from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2NU6hxM
via IFTTT

No comments:

Post a Comment