கரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்!

சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கணித்தது படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தீவிர கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையை கடந்துவிட்டது. புதுச்சேரி - மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு புயல் கரையை கடந்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3m9wXsz
via IFTTT

No comments:

Post a Comment