ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு தினம்... வானிலையால் கோவையில் ரத்தான நிகழ்ச்சிகள்..!

கோவை: ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில், கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கோவை வடக்கு புறநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக இருப்பவர் சோனாலி பிரதீப். இவரது தந்தை எம்.ஜி.ஆர். காலத்து கட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VGBR4P
via IFTTT

No comments:

Post a Comment