ஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தரவுகளையும் மத்திய அரசு கேட்டுப் பெறவில்லை என தெரிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசின் அறிக்கை தவறாக உள்ளதாக விமர்சித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது தான் வைரஸ் பாதிப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kQbeIl
via IFTTT

No comments:

Post a Comment