இதே வேகத்தில் கொரோனா வேக்சின் போட்டால்.. 3ம் அலையில் தினமும் 6 லட்சம் கேஸ்கள் வரலாம்.. ரிப்போர்ட்!

டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு வேக்சின் போடும் வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது, இதே வேகத்தில் கொரோனா வேக்சின் போடப்பட்டால் மூன்றாம் அலையின் போது இந்தியாவில் தினசரி 6 லட்சம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்படலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் ( National Institute of Disaster Management) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UIGOgL
via IFTTT

No comments:

Post a Comment