காபூல்: காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததை அந்த நாட்டு மக்கள் உணர்ந்து வெளிநாடுகளுக்கு போய் பிழைத்து கொள்ளலாம் என கருதி காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்பதால் தங்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y7bHJl
via IFTTT
No comments:
Post a Comment