இந்தியாவில் குறையும் பாதிப்பு- 18,870 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி- 378 பேர் மரணம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 18,870 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் 378 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,799 பேர் கொரோனாவுக்கு பலியாகி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EY9Ta9
via IFTTT

No comments:

Post a Comment