சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l6oPd4
via IFTTT
No comments:
Post a Comment