நகைக்கடன் தள்ளுபடி.. வாய்ப்பே இல்லை.. எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே போடு.. சொன்ன விஷயம்

சேலம்: நகைக்கடன் மோசடி விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். வங்கிகளிலும் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக் கடன் ரத்து செய்வதில் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், அனைத்து மக்களும் பயன்பெற வாய்ப்பில்லை என்றார். தமிழ்நாட்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lTFxNe
via IFTTT

No comments:

Post a Comment