சென்னை: மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு தேனியில் வந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் அலறி துடித்து அவர் உயிரைவிட்டது பார்ப்வர்களை நடுங்க செய்தது. இந்த கொடூர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3npgsMC
via IFTTT
No comments:
Post a Comment