மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்.. காத்திருந்த அதிர்ச்சி.. மீட்டுத்தர தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

சிவகங்கை: மலேசியப் போதைப் பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தர கோரி அவரது தாய் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். சிவகங்கை அருகே உள்ள முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் ஆனந்த் (20). இவர் கடந்த வருடம் மலேசியாவில் கோவில் வேலைக்குக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hZm7FO
via IFTTT

No comments:

Post a Comment