நிலமை மாறியுள்ளதால்.. அரசின் நிலைப்பாடும் மாறி உள்ளது.. ஓபிஎஸ்க்கு பிடிஆர் பளீர் பதில்டி

சென்னை : நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. எனவே, நிலமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளது என பிடிஆர் பழனிவேல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XzkaZa
via IFTTT

No comments:

Post a Comment