\"நாங்க காந்தியையே விட்டு வைக்கல, நீங்க யார்\".. முதல்வரை மிரட்டிய இந்து மகாசபா நிர்வாகி கைது

பெங்களூரு: "நாங்க காந்தியையே விட்டு வைக்கவில்லையே.. நீங்க யார்?" இந்துமகா சபை நிர்வாகி ஒருவர் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ளது நஞ்சன்கூட்டில் என்ற பகுதி.. இங்குள்ள ஒரு இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது.. அதனை இடிக்குமாறு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CvDTrP
via IFTTT

No comments:

Post a Comment