சிவகங்கை: வேண்டிய வரம் தரும் வரப்பிரசாதி கற்பக விநாயகர். பிள்ளையார் பட்டியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த விநாயகரை தரிசனம் செய்தால் கவலைகளும் கஷ்டங்கும் நீங்கும். செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. திருணமத் தடை, குழந்தையின்மை, குடும்ப நலம் உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு பின் அதற்குரிய வேலைகளைத் தொடங்கினால்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3nfVGiz
via IFTTT
No comments:
Post a Comment