ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி.. காப்பாற்ற முயன்ற இளைஞர்.. இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கல்லணை கால்வாய் ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார். தஞ்சை மானம்புச்சாவடி வைகோல்கார தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவருடைய மகள் ஆயிஷா பேகம். இவர் மானம்புச்சாவடி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uAX9kQ
via IFTTT

No comments:

Post a Comment