அதிகாலையில் பயங்கரம்.. ஏ.சி.யில் மின்கசிவு.. தூங்கி கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி உயிரிழப்பு

மதுரை: ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் தீயிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர்.. இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன்.. இவர் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். மனைவி பெயர் சுபா.. இவர்களுக்கு 2 குழந்தைகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uVJrt0
via IFTTT

No comments:

Post a Comment