நள்ளிரவில் பொன்னார் கைது.. திமுக எம்பி ஞானதிரவியம் மீது பாய்ந்த வழக்கு.. நெல்லையில் என்ன நடந்தது?

நெல்லை: பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்ய கோரி நள்ளிரவு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் ஐந்து பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். திமுக எம்பி ஞானதிரவியம் மீது எப்ஐஆர் போடப்பட்டாலும் நாங்கள் கேட்டபடி 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Dsuvpr
via IFTTT

No comments:

Post a Comment