'நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது.. மின்வெட்டிற்கு எல்லாம் நோ சான்ஸ்..' அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் நிலக்கரி இருப்பை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இதனால் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். என்ன தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசு ஏற்படுத்தாத முறையில் மின் உற்பத்தி ஆகியவை குறித்து நாம் பேசினாலும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iRTf2B
via IFTTT

No comments:

Post a Comment